


"வீரத்தமிழ்மகன்" முத்துக்குமார் வைத்த தீயில் பிரான்ஸ் இளையோர்கள். 3000ற்கு அதிகமான மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்.
பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பினரால் நான்காவது கிழமையாக நேற்று 31.01.09 முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வுடன் பங்கேற்றுள்ளனர்.