Navigation


RSS : Articles / Comments


சும்மா பவிடிக்குத்தான்.......

9:15 AM, Posted by sathiri, 12 Comments

பெரிதாய் பார்க்க படத்தில் நீங்கள் விரும்பியவர் மீது அழுத்தவும்..



கிழக்குப் பதிப்பகம்.பா.இராவகன் திருடினாரா??

1:10 PM, Posted by sathiri, 5 Comments

எனது நண்பரான நந்தா கந்தசாமியின் மனக்குமுறல்.

என்னுடைய் ஓவியத்தை இணைய தளத்தில் இருந்து திருடி மழை ருசி என்னும் புத்தகத்தில் கவர் டிசைன் ஆக கிழக்கு பதிப்பகம் பாவித்திருந்தார்கள் . அதில் எனது பெயர் கூட குறிப்பிட படவில்லை. பல இணைய என் முகம் கூட தெரியாத நண்பர்கள் பலர் கிழக்கு பதிபக்தினருடன் இது சம்பந்தமாக இணைய தளங்களில் எழுதியும் அம்பலப் படுத்தி இருந்தனர்
இதன் பின்பு கிழக்கு பதிபகத்தை சேர்ந்த
சேசாத்ரி என்னுடன் தொடர்புக்கொண்டு நடந்த தவறுகளுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார் அத்துடன் நான் கேட்டு கொண்டது க்கு இணங்க கைருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் எனது பெயர் அச்சிடபட்டு வெளிடுவதாக சொன்னார்கள் அதன் பிற்பாடு
மழை ருசி இரண்டு புத்தகங்களில் எனது பெயர் வெட்டி ஒட்டி அனுபி ருந்தனர் அத்துடன் அவர்களது வெளிஈடுலிருந்து நான்கு புத்தகங்கள் அனுப்பி இருந்தார்கள் அனால் இன்று தட்செயலக இணைய தளத்தை பார்த்தபோது என்னக்கு காம்பன்சேஷன் தொகை கொடுக்கபட்டதாக ... Lire la suite
பா .ராகவன் எழுதி உள்ளார். இது மிகவும் கேவலமானதும் அப்பட்டமான பொய்யுமாகும்
அவரது இணையதலத்தில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புகேட்க தவிர்க்கவில்லை என்ன சொல்லி கொடுப்பனவு கொட்டுக்கபட்டது என அபாண்டத்தை சுமத்துகிறார்