Navigation


RSS : Articles / Comments


சுப்பிரமணிய சுவாமிகண்டு பிடித்துவிட்டார் முத்துக்குமார் கொலைசெய்யப்பட்டாராம்

12:35 PM, Posted by sathiri, 6 Comments

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும்.

பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்து நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

http://www.paristamil.com/tamilnews/?p=26388

6 Comments

சக்(ங்)கடத்தார் @ 12:53 PM

உந்தச் சுப்பிரமணியத்தாருக்கு முழு லூசு?? அவருக்கு மேல் வீடு கழன்டு போச்சுப் போலை?

sathiri @ 1:09 PM

இப்படியானவைதான் இந்திய அரசயே ஆட்டிப்படைக்கினம்

Anonymous @ 1:12 PM

இவனை எப்படி தமிழ் நாட்டுக்குள்ள அனுமதிக்கிறார்கள். முத்து குமார் ஆசை நிறைவேற வேண்டுமானால் இந்தாளை செருப்பால அடிச்சு, கழுதையில் ஏற்றி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, ஜட்டியோடு இழுத்து செல்ல வேண்டும்.

sathiri @ 1:32 PM

சுப்பிரமணிய சுவாமியை செருப்பாலை அடிக்கிறதா?? அபச்சாரம் அபச்சாரம் கன்னத்திலை போட்டுக்கோங்கோ

Anonymous @ 3:45 PM

ஏல வீணாப்போன விட்டேத்திப்பயல முதலில் நீ உன் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுடா பைத்தியக்கார .... ... மவனே! நீயெல்லாம் தமிழ்னாட்டுக்குள்ள நடமாடுரதுனல தான் தமிழ் சமூகமே சீரழிஞ்சி போய்கிடக்கு. போடா பொத்திக்கிட்டு.இவன் சு.சாமி இல்லை லூசுசாமி.

Bleachingpowder @ 10:56 PM

பிராபகரன் கூட தமிழ்னே கிடையாதாம். அவர் ஜிம்பாவே நாட்டை சேர்ந்தவராம். பூட்டான் நாட்டு உளவுதுறையிடம் பணம் வாங்கி கொண்டு இந்தியாவிக்கு எதிராக போர் தொடுப்பது தான் இவர் திட்டமாம். தெரியுமா உங்களுக்கு?