tag:blogger.com,1999:blog-28994032.comments2023-10-31T08:39:03.644-07:00அவலங்கள்sathirihttp://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comBlogger973125tag:blogger.com,1999:blog-28994032.post-26831701687964588842016-05-17T04:53:13.283-07:002016-05-17T04:53:13.283-07:00தமிழ் தேசியம் வயிறு வளர்ப்பவர்கள் எண்ணிக்கை என்று ...தமிழ் தேசியம் வயிறு வளர்ப்பவர்கள் எண்ணிக்கை என்று குறைவதில்லை. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-30656051399443351892016-04-08T21:46:35.573-07:002016-04-08T21:46:35.573-07:00GoodGoodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-91237926799022578922015-10-13T05:07:41.004-07:002015-10-13T05:07:41.004-07:00 இறுதி சரணடைவு விடயத்தில் பலநாடுகளும் , ஐநாவும் க... இறுதி சரணடைவு விடயத்தில் பலநாடுகளும் , ஐநாவும் கூட சம்பந்தப்பட்டிருந்தன . ஆனால் இப்போது மேரி கொல்வின் உயிரோடு இல்லை என்பதால் எல்லா பழியையும் அவர் மீதும் மேற்குலக நாடுகள் மீதும் போடுவதற்கு முயற்சிப்பதாகவே இந்த கட்டுரையிலிருந்து தெரிய வருகிறது.<br /><br />மேலும் இறுதி சரண்டைவு விடயத்தில் என்ன நடைபெற்றது என அறிவதற்கு முறையான , தன்னிச்சையான சர்வதேச விசாரனை ஒன்று அமைக்கப்ப்பட்ட அதில் மேற்குறிப்பிட்ட தலைவர்களும் ,நாடுகளும் , ஐநாவும் விசாரிக்கப்பட்டால் உண்மைகள் வெளிவரும்.Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-6686437934375037712015-10-13T05:07:19.625-07:002015-10-13T05:07:19.625-07:00இறுதி சரணடைவு விடயத்தில் பலநாடுகளும் , ஐநாவும் கூ...இறுதி சரணடைவு விடயத்தில் பலநாடுகளும் , ஐநாவும் கூட சம்பந்தப்பட்டிருந்தன . ஆனால் இப்போது மேரி கொல்வின் உயிரோடு இல்லை என்பதால் எல்லா பழியையும் அவர் மீதும் மேற்குலக நாடுகள் மீதும் போடுவதற்கு முயற்சிப்பதாகவே இந்த கட்டுரையிலிருந்து தெரிய வருகிறது.<br /><br />மேலும் இறுதி சரண்டைவு விடயத்தில் என்ன நடைபெற்றது என அறிவதற்கு முறையான , தன்னிச்சையான சர்வதேச விசாரனை ஒன்று அமைக்கப்ப்பட்ட அதில் மேற்குறிப்பிட்ட தலைவர்களும் ,நாடுகளும் , ஐநாவும் விசாரிக்கப்பட்டால் உண்மைகள் வெளிவரும்.Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-21117875327475928132015-06-09T03:47:26.948-07:002015-06-09T03:47:26.948-07:00அடஇப்பிடியும் ஒரு பக்கம் உங்களுக்குள்ள இருக்கே.......அடஇப்பிடியும் ஒரு பக்கம் உங்களுக்குள்ள இருக்கே.....அதுகள்தானே எங்கட சனத்துக்கு அதாவது கலாச்சாரம் மறந்த சனத்துக்கு மிகமிக தேவையான விசயங்கள்...<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/14989624915348520627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-39268338104713362952015-03-19T17:14:44.886-07:002015-03-19T17:14:44.886-07:00தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்து...தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்துள்ள சாத்திரி ஒருவேளை “அவன்” ஐ படுகாயங்களுடன் மீட்டு “ஆயுத எழுத்து பாகம் - 02” எழுதினால் “அவன்” கிழக்கின் வாகரைக்கும் புல்லுமலைக்கும் மலையகத்தின் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும். அதிக போராளிகளை மண்ணுக்கு விதையாக்கி விட்டு பீத்திக்கொள்ளாமல் அல்லது அழுது பிச்சையெடுக்காமல் இருக்கின்ற கிழக்கு மக்களை சாத்திரியின் “அவன்” சந்திக்க வேண்டும். இனம் தாண்டி பிராபாகரனை நேசிக்கின்ற கிழக்கின் காத்தான்குடியில் அல்லது ஏறாவூரில் சாத்திரியின் “அவன்” நோன்புக் கஞ்சி குடிக்கனும். “ஆயுதம்” என்னவென்றே தெரியாமல் சுமந்து இராணுவத்தினால் அழிக்கப்பட்ட ஆதிவாசிகளான வேடர்களிடம் “அவன்” சூட்டிறைச்சி சாப்பிடனும். லயத்தில் வாழ்கின்ற மலையக மக்களிடமும் “அவன்” பேசட்டும். மீதி 60 ஆவது “பேசப்படாத போராட்டம்” குறித்து பேசட்டும். இது ஒரு மட்டக்களப்பாளினுடைய வேண்டுகோளும் கூட… //<br />கட்டாயம் தேவையானது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-21314304938367532812015-01-01T20:45:19.441-08:002015-01-01T20:45:19.441-08:00நூலை வாசித்து விட்டு பதில் வரைகிறேன்.நூலை வாசித்து விட்டு பதில் வரைகிறேன்.திருத்தமிழ்த் தேவனார் https://www.blogger.com/profile/06119446402864559037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-60038642770205021932014-12-22T14:17:59.930-08:002014-12-22T14:17:59.930-08:00மறைந்த டோண்டு ஸார் மாதிரி எலிக்குட்டி சோதனை எல்லாம...மறைந்த டோண்டு ஸார் மாதிரி எலிக்குட்டி சோதனை எல்லாம் செய்யாதீர். நீஸ் எப்போது வரட்டும் ?<br /><br />அன்புடன் செந்தழல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-45590892290384329252014-12-22T14:16:23.993-08:002014-12-22T14:16:23.993-08:00கேள் பிரண்டுகள் கூடியிருக்கும் !!
எப்படியோ நான் ...கேள் பிரண்டுகள் கூடியிருக்கும் !! <br /><br />எப்படியோ நான் யூரோப் வந்து செட்டில் ஆகியாச்சு உங்களிடம் வந்து உங்கள் பேட்டியை என்குழாயில் - யூடியூப் பதிவு செய்வது பாக்கி. அது சூப்பர் ஹிட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..<br /><br />மொபைல் இணைய உலாவி மூலமாக எப்படியோ செய்தியை போட்டுவிட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-69365796604599650182014-12-22T14:13:00.928-08:002014-12-22T14:13:00.928-08:00உங்கள் பதிலுரையை இப்பத்தான் பார்த்தேன். குஸ்பு காங...உங்கள் பதிலுரையை இப்பத்தான் பார்த்தேன். குஸ்பு காங்கிரஸ் கட்சியிலேயும் சேர்ந்துவிட்டர், உங்களுக்கும் இந்த நேரம் ருமேனியா சவுத் கொரியா என்றுசெந்தழல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-56823709878504710752014-11-13T13:52:03.637-08:002014-11-13T13:52:03.637-08:00என்ன சொல்வது ஐயா இப்ப தலைவர் இருப்பு இன்னொரு வியார...என்ன சொல்வது ஐயா இப்ப தலைவர் இருப்பு இன்னொரு வியார தந்திரம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-66243704769170280142014-04-19T14:29:35.079-07:002014-04-19T14:29:35.079-07:00Story and style so nice.Story and style so nice.Samyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-31154903276470704762013-10-18T07:07:53.610-07:002013-10-18T07:07:53.610-07:00மிகவும் அருவருப்பான எழுத்துக்கள். எழுதியுள்ளவரின் ...மிகவும் அருவருப்பான எழுத்துக்கள். எழுதியுள்ளவரின் தகுதி என்ன? வெறும் கையூட்டுக்கு எழுதியதா? அருவருப்பு. இதை வெளியிடும் தமிழ்மணத்தின் மணம்தாங்க முடியவில்லைகோ.திருநாவுக்கரசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-11281307573869633012013-10-08T01:12:43.887-07:002013-10-08T01:12:43.887-07:00எவ்ளோ நாள்தா இப்படி காயபடுதுவிங்கடா.... நாய்களா......எவ்ளோ நாள்தா இப்படி காயபடுதுவிங்கடா.... நாய்களா... போராடும் காரணம் உன்னதமானது... அதை விடுத்து ஒருவரின் உள் வாழ்கையில் நுழைவது அநாகரிகமானது... உலகத்தில் எவனுக்கும் ஒரு வாழ்க்கை இல்லை.. எல்லாரும் இருட்டில் ஒரு வாழ்கையும் ,வெளிச்சத்தில் ஒரு வாழ்கையும் தான் வாழ்கிறார்கள்...<br />raamhttps://www.blogger.com/profile/04630105761948109167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-13864065129887356242013-10-07T00:05:45.288-07:002013-10-07T00:05:45.288-07:00சாத்திரி, மிகவும் கஷ்டமான ஒரு சம்பவத்தை நகைசுவையோட...சாத்திரி, மிகவும் கஷ்டமான ஒரு சம்பவத்தை நகைசுவையோடு எழுதியுழீர்கள். அருமை. இதில் எங்களுக்கும் எத்தனையோ பாடங்கள் புதைந்திருக்கின்றன. சக்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-40777671054336921362013-04-26T15:00:09.301-07:002013-04-26T15:00:09.301-07:00good messagegood messageAnonymoushttps://www.blogger.com/profile/05951695289083503427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-39679124712211698812013-04-15T21:33:38.453-07:002013-04-15T21:33:38.453-07:00அன்புள்ள செந்தழல் ரவிக்கு
நீண்ட இடைவெளிக்குப் பின...அன்புள்ள செந்தழல் ரவிக்கு<br /><br />நீண்ட இடைவெளிக்குப் பின்பு உங்கள் கடிதம் படித்தேன். அதிர்ச்சியடைந்தேன். உங்களுக்குக்கூட அந்தத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறதே என்று எண்ணி. பொதுவாக கிழக்கு பதிப்பகம் ஆர்பரிப்புக்கு அதிக இடம் கொடுக்கும். அடக்கம் என்பது கிஞ்சிற்றும் இருக்காது. பொறாமை உணர்ச்சிக்கு அளவே இல்லை. சீர்தூக்கி பார்க்கும் சிந்தனா சக்தி இல்லவே இல்லை. இப்படி ஏகப்பட்டதை சொல்லக்கொண்டே போகலாம்.<br /><br />ஆள் குறைப்பு என்ற பெயரில் வேலையாட்களை குறைத்துவிட்டு புறக்கடை வழியாக ஆள்களை சேர்க்கும் தந்ரோபாயம் அதற்கு கைவந்த கலை. ஆனால் சோசாதிரி விஜய் டி.வி.யில் தொழிலாளர்களைப் பற்றி பலப்பட பேசுவார். பலமுறை அவர் தன்னை ஓர் அரசியல்வாதி என்றும் கூறியிருக்கிறார்.<br /><br />அணுகுமுறையோடு பழகாதவர்கள், பொறுமையைக் கைகொள்ளாதவர்கள், தனக்கு பிடித்தவர்களை மட்டும் பக்கத்தில் வைத்துகொள்வது, தனக்கு பிடிக்காதவர்களை துரத்தி விடுவது என அதன் பாணி நன்றாக நடைபயின்று கொண்டிருக்கிறது.<br /><br />இலாப நோக்கம் கருதியே பத்ரி அவர்கள் இந்த தொழிலை தொடங்கியிருக்கிறார். நல்ல வேலையில் இருந்தவர்தான் அவர். பி.எச்.டி. படித்தும் தமிழில் ஒரு புத்தகத்தை வெளியிட முடியாத நிலை அவருக்கு இருந்தது. அப்படியே அவர் எழுதினாலும் அதை பற்றி கேலியும் கிண்டலுமாக பேசி அவர் மனதை காயப்படுத்தும் வேலைகளும் நடந்து இருக்கின்றன. பாவம் பத்ரி இப்போது அவரது நிலைமை என்ன என்று தெரியவில்லை. நல்லவேளை ராகவன் பக்கத்தில் இல்லை என்று நினைக்கிறேன். <br /><br />இயற்கை செய்த இமாலயத் தவறு என்னவெனில் பத்ரியும் ராகவனும் ஒருவரையொருவர் சந்தித்ததுதான்.<br /><br /><br />அன்புடன் <br /><br />இல.விநாயகன்.<br />சென்னை. <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-34582190070863433622013-04-12T01:39:44.090-07:002013-04-12T01:39:44.090-07:00இதே நேர்மையுடன்
எழுதுங்கள். மக்களின் ஆதரவு தங்களுக...இதே நேர்மையுடன்<br />எழுதுங்கள். மக்களின் ஆதரவு தங்களுக்கானது.<br /><br />அங்காத்தமிழன் திலீபன்.adangathamilanhttps://www.blogger.com/profile/16537532654924791917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-71953024251249894912013-01-28T09:16:49.894-08:002013-01-28T09:16:49.894-08:00
இதற்கிடையில் திடீரென வெள்ளை வான் ஒன்றில் சென்ற ப...<br /><br />இதற்கிடையில் திடீரென வெள்ளை வான் ஒன்றில் சென்ற பிரபாவும்,தவேந்திரனும் (புலனாய்வாளர்களும்° கேணல் ராமை மட்டும் மீட்டுக்கொண்டு சென்றனர்.மற்ற இருவரையும் கொண்டு செல்லவில்லை.இங்கு தான் நகுலனுக்கு கொக்கி போடப்பட்டது.<br /><br />இந்த சம்பவம் நடந்தது பற்றி மலேசியாவில் நின்ற பொறுப்பானவருக்கு பிரபா ஏதும் சொல்லியிருக்கவில்லை.ஆனால் திடீரென தொடர்பு கொண்ட மதன் தன்னுடைய பெடியள் சொன்னதாகவும் பிரபா வந்து ராம்ண்ணையை கூட்டிச்சென்றதாகவும் வந்த முறைகளை பார்க்க தமக்கு சந்தேகமாகவுள்ளதாகவும் உங்களுக்கு ஏதும் பிரபா சொன்னவரா எனக்கேட்டுள்ளார்.இது பற்றி பிரபா எனக்கு ஒன்றும் சொல்லவில்லையே<br />வை போனை பிரபாவுடன் கதைத்துப்போட்டு சொல்கிறேன் என்றுள்ளார்.<br /><br />பிரபாவுடன் தொடர்புகொண்ட போது ஓம் மாஸ்ரர் ஒப்பரேசன் சக்சஸ்;ஆளை கொண்டு வந்து சேர்த்திட்டம்;தவேந்திரனின் இடத்தில் தான் நிற்கிறார் என்று சொல்லியுள்ளார்.அப்போது மாஸ்ரர் கூறியுள்ளார், நான் ஆளை இந்தியாவுக்கு எடுக்கிற ஒழுங்கு ஒன்று செய்திருக்கிறேன்.ஆளோடு கதைக்கவேணும் ஒழுங்கு செய் என்றுள்ளார்;<br /><br />ராமுடன் கதைத்த போது ராம் தனக்கு இப்போது பிரச்சனையில்லை.இவ்வளவும் நடந்திருக்கு நான் இங்கையிருந்து வரவிரும்பவில்லை என்றிருக்கிறார்;அண்ணை சும்மா விசர் கதை கதைக்காதேங்கோ மிஞ்சியிருக்கிறது நீங்கள் தான் நான் எல்லா ஒழுங்கும் செய்துபோட்டுத்தான் கதைக்கிறன் என்று சொல்லவும் தனக்கு வர விருப்பமில்லை வாத்தி இங்கு செய்யவேண்டிய நிறைய இருக்குது என்று புலனாய்வாளர்களின் திட்டப்படியே மறுத்திருக்கிறார். நகுலனையும் எடுக்கவேண்டும் அவனோடும் கதைச்சனான் மதனுடைய செற்றப்புக்குள் வரச்சொல்லியுள்ளேன் என்றுள்ளார்;<br /><br />ராம் பாதுகாப்பாகா இருப்பதாக நப்பி ராமை வைத்து நகுலனுடன் கதைத்து நகுலனும் திருக்கோவிலுக்கு அந்த வீட்டுக்கு வந்து சேர்கிறார்;இங்கு வைத்து நகுலனும் மற்ற இரு கரும்புலிகளும் பிடிக்கப்பட்டனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-3049104597767879372013-01-04T05:06:45.576-08:002013-01-04T05:06:45.576-08:00First of all, Saththiriyaar seems to have over con...First of all, Saththiriyaar seems to have over confidence in his writing. I believe that he is reasonably good but I do not understand why saththiriyaar links pflt with kannan. Did he financially support or control pflt anyway?. Did Kannan have any links with 3rd maveerar naal. Why saththiriyaar live in imaginary world?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-46608967995013945992013-01-03T05:18:18.305-08:002013-01-03T05:18:18.305-08:00where is part 4?where is part 4?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-42145035306303599962012-12-21T06:35:10.977-08:002012-12-21T06:35:10.977-08:00Please write something true. Do not lie Tamils. Do...Please write something true. Do not lie Tamils. Do you have evidence to prove that kannan has any link with UK registered political party. If you have pls publish or apologise now. I will take this matter further because i am the one who drafted the constitution for the pflt with Mr. Balasubramaniam and the nomonation officer (secretary). I do not have any link with Kannan. Kannan studied in the same school where Kannan studied. He was at least 5 years junior to me. Maththaya, Sivajilingam, Kumarappa and some other important leaders were my classmates. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-83030110094518266712012-12-17T20:38:56.485-08:002012-12-17T20:38:56.485-08:00நம்பியிருந்த தமிழர்கள் தலையில் தங்கள் சார்ந்த அமை...நம்பியிருந்த தமிழர்கள் தலையில் தங்கள் சார்ந்த அமைப்பு எப்படி மிழகாய் அரைத்தது என்பதை அழகியல் வார்த்தையில் பதிவு செய்கின்றீர்கள். பிழைகள் கண்டும் பேச முடியாத சூழலில் அதனோடு ஒத்து மேவியிருக்கின்றீர்கள். ஆப்பிரிக்க கடலின் கரையில் கப்பலில் கறி உண்கின்றார் தலைவர் என்று வேறு பதிவிட்டிருக்கின்றீர்கள். சூரியப்புயலினால் மனங்கள் குழம்புகின்றதெனவும்,மக்கள் செய்வது எது என்றறியாமற் போவார்கள் என்றும் சொல்லபடுகிற இந்நாட்களில் தங்களின் பதிவும் அதை ஒத்ததுதான் .................தொடர்ந்து மனச்சுமையை இறக்குங்கள்.தங்களின் பாரம் எங்களில் ஏறட்டும் ..............பிடுங்கிhttps://www.blogger.com/profile/05732876878590374085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-6534831973622079322012-12-17T14:08:30.964-08:002012-12-17T14:08:30.964-08:00நண்பர் சாத்திரிக்கு வணக்கம்,
அரசியல் என்பது நேர்மை...நண்பர் சாத்திரிக்கு வணக்கம்,<br />அரசியல் என்பது நேர்மையின் முகத்துக்கு உரியது.<br />போராட்டம் என்பது பாதிக்கப்படும் மக்களுக்கானது.<br />அந்த மக்களுக்குத்தான் விடுதலை. மாறாக<br />இந்தப் பம்மாத்துகளுக்கு அல்ல.<br />நீங்களும் ஓர் போராளி. இதே நேர்மையுடன்<br />எழுதுங்கள். மக்களின் ஆதரவு தங்களுக்கானது.<br /><br />- யசீந்திரன் செல்லப்பாEraavanahttps://www.blogger.com/profile/09350083759907449355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28994032.post-56496215249632064982012-12-15T10:19:14.361-08:002012-12-15T10:19:14.361-08:00Well done Sathiri!
I agree with you about the &quo...Well done Sathiri!<br />I agree with you about the " பங்குபிரிப்பும் படுகெலையும் ".In everyday understanding, it is not uncommon to equate LTTE-power and domination. Both terms refer to the condition that by the will of power practitioners of the policy options of the Cash and power-subject according to the will power of the practitioners are limited, so the disadvantaged can not act freely and autonomously, as he otherwise sanctions.When it comes to power, the processes of the formation and consolidation of power to power relations of particular interest. You ask yourself : "What happens to win that few power over many? That a small lead that few have achieved, can be removed for power over other Exil-Tamil-people?Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com