Navigation


RSS : Articles / Comments


3:15 PM, Posted by sathiri, No Comment

இப்ப சந்தோசமா??

தென்கிழக்காசியாசிவில் பிராந்திய அதிகாரப்போட்டி நடாத்திய உலக வல்லரசுகளிற்கும்.. அந்த நாடுகளில் அரசியல் நடாத்திய தேசிய அரசியல் கட்சிகளிலிருந்து உள்ளுர் அரசியல்நடத்தியவர்களிற்கும்.. இந்தியாவின் மத்திய மானில அரசியல் நடாததியவர்களிற்கும்.. ஏன் புதிதாய் தனிக்கட்சி தொடங்கியவர்களிற்கும்.. இலங்கையில் ஆட்சியை பிடிப்பவர்களிற்கும்.. ஆட்சியை பிடித்தவர்களின் வால்பிடித்து வாழ்ந்தவர்களிற்கும் ...இதுவரை மாற்றுக்கருத்தென்றும்..சனநாயக வாதிகள் என்றும் தங்களை இணைய புரட்ச்சியாளர்களாக்க உதவி இதுவரை ௩௪ஆண்டுகளாக ஒரு தனிமனிதனாய்விலைபோகது நின்று போராடி உலகத்தமிழனிற்கெல்லாம் முகவரி தேடித்தந்துவிட்டு தன்னுடைய முகவரியை தொலைத்து விட்ட பிரபாகரனிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீ திரும்ப வந்து விடாதே .. ஏனென்றால் இவர்கள் அத்தனைபேரின் பிழைப்பும் உன்னை நம்பித்தான் இருக்கிறது ...

No Comment