உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.
Anonymous
@ 3:34 PM
//உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//
அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று
//உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//
அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று
இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?
துரை
போடாங்ங்ங்
பசுமை நிறைந்த நினைவுகள் சாத்திரிக்கு ஞாபகம் வருதே...
அயன் படம் அருமை. நன்றி சாத்திரி அண்ணை :)
//Anonymous Anonymous said...
இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?
துரை
3:21 PM//
நாங்க கேட்டமா??
//tamil24.blogspot.com @ 1:01 AM
பசுமை நிறைந்த நினைவுகள் சாத்திரிக்கு ஞாபகம் வருதே...///
சிரட்டையை கொழுத்தி அயன்பெட்டிக்குள்ளை போட்டு வெள்ளை சேட்டை தேய்கேக்குள்ளை சாம்பல் விழுந்து அதையும் சேத்து தேச்சு போட்டுக்கொண்டு போய் பள்ளிக்கூடத்திலை அடிவாங்கின நினைவுகள்
//////Anonymous Anonymous said...
இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?
துரை
3:21 PM//
நாங்க கேட்டமா??///
hahahahahaha... What a spontaneous shot!!! சாத்திரிக்கு இப்படி நகைச்சுவை கூட வருகிறதே!? மிகக் கோபமான பேர்வழி என்றல்லவா நினைத்தேன்!!
ம்ம்ம்ம்ம்......Good
Saththiriyar,
nee nalavan endu ninaichaal......dobi endu kaattip pooddaiyada......athan varalaaru eluthekkillai..veluthu vaangkurai...kulappuththi enga ponalum vidathu thaan.
என்ன அசத்திட்டதாக நினைப்போ?
இந்த நிலையிலும் படம் என்ற படோபடம் போகல்லை?நக்கல்,
//hahahahahaha... What a spontaneous shot!!! சாத்திரிக்கு இப்படி நகைச்சுவை கூட வருகிறதே!? மிகக் கோபமான பேர்வழி என்றல்லவா நினைத்தேன்!!
ம்ம்ம்ம்ம்......Good//
நான் கோபமான பேர்வழியா?? அவ்வ்வ்வ்.....:) :):)
Anonymous @ 11:26 PM
Saththiriyar,
nee nalavan endu ninaichaal......dobi endu kaattip pooddaiyada......athan varalaaru eluthekkillai..veluthu vaangkurai...kulappuththi enga ponalum vidathu thaan.
உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.
//உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//
அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று
http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html
கிகிகிகிகி
என்னோட அயனை திருடிட்டுப் போனது நீங்கள்தானா? ஜீன்ஸ் பேண்ட் தேய்க்கிறதுக்குன்னே வச்சிருந்த இரும்பு அயன்.
//♥ தூயா ♥ Thooya ♥ @ 3:37 PM
கிகிகிகிகி//
ஆங் வாங்க அம்மணி
// ராஜ நடராஜன் said...
என்னோட அயனை திருடிட்டுப் போனது நீங்கள்தானா? ஜீன்ஸ் பேண்ட் தேய்க்கிறதுக்குன்னே வச்சிருந்த இரும்பு அயன்.//
திருடலையே.. பேரீச்சம் பழம் தந்துதானே வாங்கினேன். :):)
ஹாஹாஹா..
:-)))
உங்க பேருக்கு என்ன அர்த்தம்??
//Anonymous @ 3:34 PM
//உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//
அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று
http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html//
நல்லதொரு பதிவு
போடாங்ங்ங்....dobi payya
/Anonymous @ 1:20 PM
போடாங்ங்ங்....dobi payya//
பையா..கே. தரப்சே...சுக்கிரியா...