Navigation


RSS : Articles / Comments


ஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்

1:53 PM, Posted by sathiri, 27 Comments

டோண்டுவிற்கான பெயரிலியின் அனாகரீகம் நளினமானது என்கிற பதிவில் முரளி என்பவர் எழுதியிருப்பது முரளி கருத்து:

அதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமிழர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.

ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.

முரளி என்பவரிற்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ஜயா (சார்) எங்களது ஈழத்து பெண்கள் அட்டை பிகருகள்தான். அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும். முழு ஒப்பனை செய்த முககங்களோ. பருத்து நிமிர்ந்த மார்புகளோ. துருத்தி நிற்கும் பிட்டங்களோ. வளு வளு கால்களோ . இடையில் இருந்து மேலெழும் அளவுகளான இருபத்தியாறு . முற்பத்தியிரண்டு .இருபது என்கிற அளவுகளோ இல்லைத்தான். முப்பதாண்டுகள் திணித்து விடப்பட்ட யுத்தம் இலங்கை சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் அய்ம்பது ஆண்டுகள் அவசரகாலச்சட்டத்திலேயே ஆட்சி நடத்திவிட்டதன் பெருமை பொருளாதாரத்தடை என்பதால். துருத்தி நிற்கும் பற்கள்.வற்றிப்போன மார்புகள். வாடிப்போன முகம். ஒல்லியான கால்கள்.ஒட்டிய வயிறு . காலிலிருந்து கழுத்துவரை ஒரே அளவுகள்தான். ஆனாலும் அதிலிருந்த ஒரு வாசலையெ விட்டு வைக்காத இந்திய இராணும். நீங்கள் சொன்னது போல ஜஸ்வர்யா ராயாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மிகுதி ஓன்பது வாசல்களையும் விட்டு வைத்திருப்பார்களா?? அவர்கள் மீதம் விட்டிருந்த மிகுதி வாசல்களையும் நீங்கள் உங்கள் எழுத்தால் நிரப்பியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்.

27 Comments

Anonymous @ 3:15 PM

சாத்திரி அண்ணை...உந்த தயிர் சாத தேவாங்குகள் பிரேத பரிசோதனை அறையில் இறந்த பிணத்தையே புணர முனைந்த கேவலம் கெட்டதுகள்

Guru @ 3:30 PM

Pls dn't waste ur time by replying 2 people like them.I feel sorry for u.

Tnx.

Guru/

பாண்டித்துரை @ 4:47 PM

விழ விழ எழுவோம்
ஒன்றல்ல ஓராயிரமாய்
முரளியின் பதிவினை நான் படிக்கவில்லை.

சாத்திரிக்கு ஒன்றும் சொல்லப்போவதில்லை. முரளிக்கான பதிலாக சாத்திரியின் இறுதிவரிகளை இங்கே இடுகிறேன்

///அவர்கள் மீதம் விட்டிருந்த மிகுதி வாசல்களையும் நீங்கள் உங்கள் எழுத்தால் நிரப்பியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்///

Anonymous @ 5:34 PM

வாடிப்போன முகம். ஒல்லியான கால்கள்.ஒட்டிய வயிறு . காலிலிருந்து கழுத்துவரை ஒரே அளவுகள்தான். ஆனாலும் அதிலிருந்த ஒரு வாசலையெ விட்டு வைக்காத இந்திய இராணும். நீங்கள் சொன்னது போல ஜஸ்வர்யா ராயாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மிகுதி ஓன்பது வாசல்களையும் விட்டு வைத்திருப்பார்களா??/////

நல்ல தொரு வாதம் சாத்திரி!

மிட்னைட் மசாலா பார்த்து பீர் பாட்டிலுக்குள் புதைந்து கிடப்பவர்களுக்கு(( அதற்காக ஈழத்தில் அப்படியானவர்கள் அல்ல என்று கூற வரவில்லை ))

கணவனுக்கு முன் கதறக்கதற கற்பழிக்கப்ட்ட பெண்களின் வலியை புரிந்து கொள்ளதா இவர்கள் எப்படித்தான் கட்டிலில் சுகம் காணும் மனைவியின் வலியை புரிந்து கொள்வார்களோ??

சோம்பிப் போன சு...
சுலுக்கெடுக்கும்..
தேவடி பரம்பரை கண்ட
பார்ப்பன பரதேசிக்
கூட்டம் சிந்திக்குமா??

Anonymous @ 9:48 PM

Super!!!

Anonymous @ 10:14 PM

இது முரளிமனோகரின் கருத்தா?

Anonymous @ 10:18 PM

முரளியின் தாயும்,சகோதரியும் அட்டபிகரா?சூப்பர்பிகரா? புணரசொல்லி ஏங்குகிறார்களா? புணர நான் தாயார்

இவன் புரளிமனோகர்

Anonymous @ 11:09 PM

ல்சிங்களராணுவத்தினால் கொல்லப்படுவது புலிகள்தான் சதாரணமக்கள் அல்ல என்கிறான் சோமாரி என்ற பார்ப்பன், அதை ஆதரிக்கிறான் டோண்டு என்ற பார்ப்பன் அதுபற்றி தனக்கு கருத்து எதுவும் இல்லை என்கிறான், தனது மகள் தாலி அறுந்தால் மட்டுமே தனக்கு கருத்து உண்டு என்றுகூறும் பார்பண் மோசமில்லை நல்லவன் என்று கூறுகிறாய் நீ, முதலிம் முரளி நீநல்லவானா என சொல்.

தமிழ் உதயன் @ 2:38 AM

நண்பர்களே...

எல்லா மதமும், எல்லா சாதியம் சமூகத்துக்கு தேவையான தீங்கை விளைவிக்கறது உண்மைதான். இதை உணர்ந்து அவர் அவர் சக்திக்கு ஏற்ப இந்த கொடுமைகளை ஓழிக்க வேண்டும். அதை விடுத்து பார்ப்பன், கவுண்டன் , முதலியியன் என்று ஆரம்பிக்க வேண்டாம்.

எனக்கு தெரிந்து பின்வரும் சதவிகிதத்தில் அந்த அந்த சாதிகள் சமுக தீங்கை விளைவிக்கிறது

௧. ஐயர் மற்றும் ஐயங்கார் - 100%
௨. கௌண்டேர் - 99%
௩. முதலியார் - 80%
௪. நாயக்கர் - 90%
௫. தேவர் - 90%

மற்ற பிற சாதிகள் - 85%

இதில் கீழ் சதி என்று சொல்லப்படும் சாதிகள் 100% தங்களுடைய சாதிய குறைம்பாடுகள் பார்பனங்களால் வந்தது என்று எண்ணுகிறார்கள்... அது உண்மை உண்மை உண்மை.
அதே நேரம் கீழ் சாதியில் வந்த ஒரு கலெக்டர், தாசில்தார் போலீஸ் athigari மற்ற அரசு அலுவலர்கள் யாரும் தங்கள் சாதி நிலை உயர எதுவும் செய்வது இல்லை. அப்படி இருப்பது பார்ப்பன் செய்வதை விட கேவலமான ஒன்று....


இந்த நேரத்தில் ஈழ பெண்களின் நிலை பற்றி பேச எந்த நல்ல குடும்பத்தில் பிறந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. அது மிக பெரிய புடுங்கி பார்ப்பனாக இருந்தாலும் சரி சின்ன கீழ் சதி புடுங்கியனாலும் சரி. பிறந்தது முதல் இன்று வரை எந்த விதமான நல்ல உணர்ச்சியை நுகராத அந்த மனிதர்கள் பற்றி பேச இங்கு உள்ள வெள்ளை பன்றிகளுக்கு உரிமை இல்லை. வேணும் என்றால் அந்த பன்றிகளின் அம்மா, தங்கை மற்றும் முக்கியமாக பத்தினி பொண்டாட்டிகளை அங்கு அனுப்பி ஒரு பத்து நாள் இருந்து விட்டு வர சொல்லவும்... பிறகு பேசுவோம்....

நன்றி

தமிழ் உதயன்.

வால்பையன் @ 5:37 AM

கற்பழிப்புக்கு சப்பை கட்டு கட்டுபவர்களின் மனம் எந்த அளவு வன்மத்தில் நிறைந்திருக்கிறது என்று தெரிகிறது.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உஅடலை வர்ணிப்பது, அவளை கற்பழித்தவன் செய்த செயலை விட கேவலமான செயல்.

அந்த கருத்தை வெளியிட்டவருக்கு என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்

sathiri @ 6:27 AM

இங்கு பின்னூட்டம் இட்ட அனைவரிற்கும் வணக்கங்கள். அத்துடன் இங்கு பின்னூட்டம் இட்டவர்கள் சிலரும் இங்கு கருத்து எழுதாமல் என்னுடன் தொடர்பு கொண்ட சிலரும்.என்னிடம் ஏன் முரளி என்கிறவரின் கேவலமான பின்னூட்டத்தினை முதல்பதிவாக்கி அதற்கு பதிலும் எழுதியிக்கவேண்டாமே என்கிற கருத்தினை வைத்திருந்தனர். ஆனால் ஈழம் பற்றிய விவாதங்களில் இதுவரை நேரடி தனிமனிதத் தாக்குதல்கள் போராளிகளைப்பற்றி் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை. ஏன் அவரது குடும்பத்தில் அவரது மனைவியை பிள்ளைகளை என்றும் தாக்கி பலரும் பலஇடங்களிலும் எழுதியிருக்கிறார்கள் எழுதிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.அவற்றையெல்லாம் நான் படித்து விட்டு பேசாமல் இருந்திருக்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாய் ஈழத்துப் பெண்கள் அனைவரையுமே இதுவரை இவ்வளவு கேவலமாய் யாரும் பழித்ததை நான் பார்க்கவில்லை. எனவேதான் அந்த பழிப்பினைப்பார்த்துவிட்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. இன்று ஈழத்தில் பெண்கள் ஏன் அழகிழந்து போனார்கள் எனபதற்கான காரணங்களையும் கண்டனத்தையும் தெரிவித்தேன். முரளி என்பவர் எந்த மதத்தினை எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி அவர் இறை நம்பிக்கை இருப்பவராக இருந்தாலும்சரி அவரை கடவுள் மன்னிப்பாராக.

Anonymous @ 6:56 AM

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் பார்ப்பன டோண்டு,சோ மாறி, முரளி வகைறாக்கள் இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு,பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் பார்பனத் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில் எம் குல பெண்களான ஈழ சகோதிரிகளை சப்பை என்று கூற முற்பட்டு விட்டார்கள்!

படையினர் புலிகளையே கொல்லுகிறனராம் அப்பாவிகள் யாரும் சாவதில்லையாம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு பினாமி மூலம் பதிவை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்..தமிழ் நாட்டில், தமிழன் சோற்றில் மூக்கு முட்ட தின்று கொழுப்பு ஏறி வந்த பார்ப்பான் வந்தேறி கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தமிழினமும் ,விடுதலை புலிகளும் தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் - பார்ப்பானுக்கு எதிரி தேசம்” - என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் வந்தேறி வகையறாகளினால் தமிழனின் வீரத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சிங்க இனவெறியை, அதன் பயங்கரவாதப் பதிவுகளைக் கண்டிக்கவோ, கட்டுரை எழுதவோ, மனம் வாராத தமிழ் நாட்டு அம்பிகளுக்கு, புலிகளின் வான்படை பயங்கரவாதமாகத்தான் தெரியும். நீங்கள் கட்டுரை மூலம் கக்கும் பார்ப்பன விஷத்தை, முறிக்கும் மருந்தை தந்தை பெரியார் எங்களுக்கு தந்து விட்டு போயிருக்கின்றார் என்பதை ஆரியக் கூட்டத்திற்கு அறிவுரையாகவே சொல்வோம்.

சப்பை பிகரு எப்படி உங்களால் எழுத முடிகிறது. மகள் சரசுவதியை புணர்ந்த பிரம்மாவின் பிள்ளைகள் தானே நீங்கள். உங்களால் எதுவும் முடியும். உங்களுக்கொன்றை சொல்லி கொள்கிறோம். தன் மகனையோ மகளையோ "போருக்கு" அனுப்பி வைக்கும் வரலாறு எங்களுக்குச் சொந்தம். உங்களுக்கு "ரூமுக்கு" அனுப்பி வைக்கும் வரலாறே சொந்தம்.

போர்களத்திற்குச் சென்றால் மந்திரி பதவி கிட்டாது, மரணமே. என் தம்பியின் வித்து, நாளைய ஈழவிடுதலையின் சொத்து. இது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. தமிழன் விதைத்ததை அறுவடை செய்தே பழக்கப்பட்டவர்கள் நீங்கள் உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.காஞ்சி மட சங்கரன்களின் சல்லாப லீலைகளைப் பட்டியலிட்டு தமிழ்நாட்டு ஊடகங்கள, பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டபோது. பார்ப்பனர்க்ளின் வாயிலிருந்தது எது(?) சின்ன, பெரிய சங்கரன்கள் ஆற்றிய அருந்தொண்டுகளை (எழுத்தாளர் அனுராதரமணன், சொர்ணமால்யா உள்ளிட்டவர்களை கேட்டால் கூறுவார்கள்) இப்படி ஆய்வு செய்து வெளியிட்டிருந்தால் நாம் வந்தேறிகளின் நேர்மையை பாராட்டலாம். ஆனால், அவைகள் குறித்து வந்தேறிகளின் பேனா எழுத மறந்தது ஏன்?

உங்களை, உங்கள் ஆச்சாரங்களை, உங்கள் ஆதிக்கங்களை அராஜகங்களை பாதுகாக்க, நாறிப்போன, அருவெருக்கதக்க காஞ்சி மடம் உனக்குத் தேவை. அது களங்கப்படுவது உனக்கு கண்ணீரை வரவழைக்கும் என்றால், எம்மினத்தின் மான - அவமான வரலாற்றை மீட்டெடுக்கும் புலிகள் எங்களுக்கு உயிரல்லவா? எங்கள் உயிரைக் களங்கப்படுத்தும் உங்களின் செயல்கள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுகிறது எச்சரிக்கை!



ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நீங்கள் எங்கள் மன்னர்களுக்கு கூட்டிக்கொடுத்து பதவி பெற்றீர்கள். எங்கள் மன்னர்களை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்து ஆட்சி, அதிகாரம் பெற்றீர்கள். நீங்கள் எதற்கும் துணிந்தவர்கள். மான-அவமானம் உங்களுக்கேது. ஆனால், எங்களுக்குண்டு.

எங்களின் இலக்கியம் வீரத்தையும், காதலையும் மட்டும் போற்றியது. உங்கள் இலக்கியமோ, காட்டிக் கொடுப்பதையும் கூட்டிக்கொடுப்பதையும் பரப்பியது. வரலாறு முழுக்க இது தானே. எங்கள் வரலாற்றில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள பிழைகளை, கழுவும் காலம் இது. தமிழின விடியலை தந்தை தொடங்கி வைத்தார், தம்பி முடித்து வைப்பார் எச்சரிக்கை.

உங்களுக்கொன்றை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றோம்.

"ஜாரின் கொடுமை லெனினை ஈன்றது
பார்ப்பனக் கொடுமை பெரியாரை ஈன்றது.
சிங்கள பேரினவாதம் தலைவர் பிரபாகரனைத் தந்தது.
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற அறிவியலை நம்புகிறவர்கள் நாங்கள்.
பெரியாருக்கு பின்னால் தமிழ்நாடு எங்கள் காலடியில் என்று
இறுமாந்து இருந்தீர்கள்! ஏமாந்து போனீர்கள்!

மாவீரன் பிரபாகரன் உயிரை ஓர் உடலில் தேடுகிறீர்கள். அது எட்டரை கோடி தமிழர்களின் உடலில் என்றோ கலந்து விட்டது.

பார்ப்பன - பரதேசிகளே! எழுதிக் கொள்ளுங்கள்...
நாளைய வரலாறு, தமிழின வரலாறு
உலகின் ஆதரவு விரைவில் கிடைக்கும்,
எங்கள் தமிழீழம் வரலாறு படைக்கும்.

நன்றி -இளங்கோ

Anonymous @ 7:37 AM

நெய்யையும்,ஜலத்தையும் விட்டு அலம்பி விட்டுப் பத்தினி வேடம் போடுவோருக்குக் கற்பழிப்புக்கள் கேலியாக இருக்கலாம்.அவாளின் தொழிலே அது தானே!
இந்த அம்பிகளுக்குச் சப்பைக் கட்டுக் கட்டும் தமிழர்களுக்கும்,அவாளுக்கு மரியாதை காட்டும்,பிச்சை போடும் தமிழர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
இந்தியாவில்,தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனத்திக்கு இந்தக் கதி நடந்திருந்தால் உங்கள் அம்பிகளும்,அவாளின் அறிவு ஜீவிகளும் என்ன ஆட்டம் ஆடுவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
நாம் எதிரிக்கும் ,அனைத்துப் பெண்களுக்கும் மரியாதை கொடுக்கும் இனம்.அவாளுக்கோ பெற்ற தாயே வாடி,போடி தான்.வக்காலத்து வாங்குவோர் சிந்திக்கவும்.

Anonymous @ 8:07 AM

//லங்கை சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் அய்ம்பது ஆண்டுகள் அவசரகாலச்சட்டத்திலேயே ஆட்சி நடத்திவிட்டதன் பெருமை பொருளாதாரத்தடை என்பதால்.//

பொய் சொல்வதற்க்கும் பிரசாரம் செய்வதற்க்கும் பல வேறுபாடுகள் உண்டு. 50 வருடங்கள் பொருளாதார தடை கற்பழிப்பு என்றால் உங்களை போன்ற யோக்கியர்கள் ஐரோப்பா கனவுகள் பலித்து இருக்குமா?

பிராபாகரன் + அல்லகைகள் விட்டு விடுவோம்.

இவ்வளவு கற்பழிப்பு சேதாரம் எல்லாம் தாங்கியும் ஐரோப்பா கனடா ஓடி வரும் கூட்டம் குறையவில்லை. ஒரு தனி மனிதன் ஐரோப்பா கனடா செல்ல கற்பழிப்பு பொருளாதார சேதாரம் பட்டு இருந்தால் கொழும்பை கூட தாண்ட முடியாது.

சாத்திரி அண்ணே முரளி சொன்னதில் தவறே இல்லை.கற்பழிப்பு பிராசாரம் அதிகமாக போனால் இதை போல பேச்சுகள் தவிற்க்க முடியாது.

பிரபாகரன் என்ற தொப்பை தாங்கி வீராதி வீரர் இந்தியா எனக்கு( எங்களுக்கு) உதவ வேண்டும் என்று அல்லைகள் மூலமாகவும் மாவீரர் நாள் பேச்சு ஊடாகவும் கெஞ்சி தீர்க்கிறார்.

சாத்திரி அண்ணே கற்பழிப்புகளில் டார்ச்சு அடித்து பார்த்தீரோ? விளக்கு பிடித்தீரோ?

சக்திவேல் @ 10:24 AM

பினத்தைப்புனரும் ஓநாய்களுக்கு சரியான சவுக்கடி.


//*
"ஜாரின் கொடுமை லெனினை ஈன்றது
பார்ப்பனக் கொடுமை பெரியாரை ஈன்றது.
சிங்கள பேரினவாதம் தலைவர் பிரபாகரனைத் தந்தது.
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற அறிவியலை நம்புகிறவர்கள் நாங்கள்.
பெரியாருக்கு பின்னால் தமிழ்நாடு எங்கள் காலடியில் என்று
இறுமாந்து இருந்தீர்கள்! ஏமாந்து போனீர்கள்!

மாவீரன் பிரபாகரன் உயிரை ஓர் உடலில் தேடுகிறீர்கள். அது எட்டரை கோடி தமிழர்களின் உடலில் என்றோ கலந்து விட்டது.

பார்ப்பன - பரதேசிகளே! எழுதிக் கொள்ளுங்கள்...
நாளைய வரலாறு, தமிழின வரலாறு
உலகின் ஆதரவு விரைவில் கிடைக்கும்,
எங்கள் தமிழீழம் வரலாறு படைக்கும்.
*//
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி இளங்கோ அவர்களே

Anonymous @ 11:42 AM

As a female,I was shocked by the comments which was supposed to have made by 'Murali'.Who is this person?I don't know him.But From other people's comments,it seems he is a Brahman person.How can this person be so callous?Rape is a form of aggression.It is about showing violence towards an other person and totally dominating the weaker person.The suffering the the females undergo during it is so severe and indescribable.
trivialising this as some sort of joke and talking about 'figure' is inhumane and uncivilised.
Whenever somebody criticises Brahmin people ,I used to think probably it is unfair to blame them for all the ills in our Tamil society .However ,after reading this comment about eelam Tamil women ,I feel angry towards them.This shows arrogance and chauvinistic mentality.

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 1:36 PM

'ஈழத்துப் பெண்கள் அட்டை பிகராக இருந்தாலென்ன? அழுக்குப் பிகராக இருந்தாலென்ன?'

காகத்துக்கும் தன் குஞ்சு ,பொன் குஞ்சு
என்றும் அவர்கள் எங்கள் பெண்கள்...

சாத்திரி!
இவர்கள் திருந்தார்கள். இவர்களுக்கு
பதில் போட்டுக் காலத்தை வீணடிக்க வேண்டாம்.

ஆ! இதழ்கள் @ 12:05 AM

சில பைத்தியக்கார வெளியீடுகளினால் நோக்கம் சிதறிவிடக்கூடாது. தாய்மார்கள், சகோதரிகள், தோழிகளை பழிக்கும் யாரும் சுயநினைவோடிருப்பதில்லை.புத்தி பேதலித்தவரின் கருத்துகளுக்கு ஒரு நாட்டினையும் சமூகத்தினையும் பழித்தல் கூடாது.

காத்து @ 12:37 PM

சாத்திரி, அந்த நாய்க்கு இதை விட நீங்கள் செருப்பால் அடித்து இருந்தால் மரியாதையாக இருந்து இருக்கும்...



//பிரபாகரன் என்ற தொப்பை தாங்கி வீராதி வீரர் இந்தியா எனக்கு( எங்களுக்கு) உதவ வேண்டும் என்று அல்லைகள் மூலமாகவும் மாவீரர் நாள் பேச்சு ஊடாகவும் கெஞ்சி தீர்க்கிறார்.//

தலைவர் பிரபாகரன் இந்தியாவை தனக்கு உதவ வேண்டும் எண்று எங்கும் கேட்கவில்லை... இலங்கை கொலை படைக்கு உதவாதீர்கள் எண்றுதான் கேட்டு கொண்டார்..!! அதை சர்வதேச நாடுகளையும் தான் கேட்டு கொண்டார்... இளையவரான உமக்கே புரியவில்லை.. இந்தியாவின் கிழட்டு தலைவருக்கு புரியுமா என்பது சந்தேகமே...

இந்தியா முப்பையில், பாக்கிஸ்தானோடு சேர்ந்து தாக்கும் இலங்கை இண்று வரை கண்டனம் தெரிவிக்க வில்லை.. அப்படியான இலங்கை உங்களது நண்பன்...

அற்புதன் @ 4:15 PM

சாத்திரி,

கடவுளின் பெயரால தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழனை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியான நயவஞ்சகத் தனமான எழுதுக்களால் தான் இவர்கள் தமிழர்களைக் காலம் காலமாகப் பிரித்து வந்துள்ளார்கள்.ஈழத் தமிழருக்கும் தமிழ் நாட்டுத் தமிழருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவைப் பிரிப்பதே இத்தகைய பதிவுகள் பின்னூட்டங்கள் என்பனவற்றின் நோக்கம்.

எவ்வாறு சிங்களப் பேரினவாதம் பற்றி அறிந்து கொள்ள ஈழத்தில் வாழ வேண்டுமோ பார்ப்பனீயம் பற்றி அறிந்து கொள்ள தமிழ்னாட்டில் வாழ்ந்து அனுபவப்பட வேண்டும்.

நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி @ 2:38 AM

இது போன்ற பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை இடும் சிலர் இன்னும் இணையத்தில் உழா வருவது, அவர்களுக்கு சிலர் ஆதரவளிப்பது போன்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய வார்த்தைப் பிரயோகங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற கவலைக்குரிய விடயம்.
அவர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை இங்கு பதிவுசெய்கிறேன். அவர்களை, அவர்களது பதிவுகளை சக பதிவர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,தமிழ் ஆர்வலர்கள் புறக்கணிக்க வேண்டுமாய் அன்புடனும், பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Anonymous @ 8:05 AM

அட்டை பிகர் அல்ல இது சென்னை மொழியில் அட்டு பிகர் என்று சொல்ல்படும் வழக்காடு.

sathiri @ 12:20 PM

//அட்டை பிகர் அல்ல இது சென்னை மொழியில் அட்டு பிகர் என்று சொல்ல்படும் வழக்காடு.//

அட இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருக்கலாம் நான் இதற்கு அர்த்தம் தேடி ஆங்கில மற்றும் தமிழ் அகராதிகளை புரட்டி களைத்துப்போய்விட்டேன்.

Anonymous @ 11:13 PM

முரளி போன்ற சில பிசாசுகளை எல்லாம் நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும். அவனுக்கு பதில் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்

Anonymous @ 1:07 AM

அருவருப்பாக உள்ளது....

Anonymous @ 1:11 AM
This comment has been removed by a blog administrator.
Anonymous @ 9:25 PM

அதே அட்டு பிகருகள் தான் இன்று ஒரு அரசுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கிரார்கள். அவர்கள் தான் சமீபத்தில் ஆயிரம் இராணுவத்தை மட்டுமல்ல பல சாதனைகளையும் கள‌த்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.