Navigation


RSS : Articles / Comments


புலி போராளி என்று சொல்லி

11:24 PM, Posted by sathiri, No Comment

புலம்பெயர் தேசமெங்கும் வினாயகம் தலைமையில் புதியதாக மாவீரர் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தக் குழுவில் முக்கிய நபரான ,லண்டனில் வசிக்கும் மயூரன்.(தேள்வடிவத் தாக்குதல் புகழ் வன்னியன்) தன்னை ஒரு புலிப் போராளி என கூறி மலேசியாவில வாழும் புலிகள் அமைப்பு ஆதரவாளரான ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி அவரது அரைகுறை ஆபாச படங்களை வாங்கி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம் என கத்துபவர்கள் ?இ,வர்களே அதை செய்யலாமா?? http://youtu.be/X3aFq9eBRCo

http://youtu.be/X3aFq9eBRCo 

No Comment