Navigation


RSS : Articles / Comments


12:30 PM, Posted by sathiri, No Comment

மனிதம்..என்கிற அமைப்பு.இது மனிதவுரிமை.மக்கள் நலன் மற்றும்.சுற்றுப்புறச்சூழல்.ஆகியவற்றிற்கு ஆதரவாக குரல்கொடுத்தும்..அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவரும் ஒரு அமைப்பு.அந்த வகையில் நீண்டகாலமாக ஈழத்தமிழரின் உரிமைகளிற்கு ஆதரவாகமட்டுமல்ல பல உதவிகளையும் செய்து வருகின்றனர்..அண்மையில் புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களால் தமது உறவுகளிற்காக உதவும்வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும்.. அதனை பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்கு போய் சேரும் வழிவகைகளை செய்துமுடித்துள்ளனர்..அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிருவாக இயக்குனருமான திரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்..

No Comment