Navigation


RSS : Articles / Comments


பயோடேற்றா

1:57 PM, Posted by sathiri, 3 Comments



பயோடேற்றா

பெயர். ( பி)றாஜேஸ் பாலா
வயது. அறைளை பேந்தவயது
தொழில் . ஓய்வுபெற்ற தாதி
உபதொழில். ஓயாத புலியெதிர்ப்பு
விரும்புவது. அடிக்கடி ஊடகங்களில் பெயர் அடிபடுவதை
விரும்பாதது. உள்ளாடைகள் அணிவதை
பொழுது போக்கு. கட்டுரை கீறுவது.பெண்ணியம்பற்றி கும்மியடிப்பது.
நண்பர்கள். கிழக்கின் வெள்ளியும். வெள்ளிக்கு பிடித்த கள்ளரும்.
எதிரிகள். அவரின் வாயேதான்
நீண்டகாலக்கனவு. புலம்பெயர் தேசத்து புலியெதிர்ப்பாளர்களிற்கு தலைமை தாங்குவது.
அண்மைக்காலக்கனவு. பிள்ளையானின் பி.ஏ ஆவது.
சாதனை . கனடாவிற்கு போய் கறுப்பியை சந்தித்தது
சோதனை.லண்டனிலேயே இருக்கிற நிர்மலா ராஜசிங்கம்.
படிப்பது.தேனீ
பிடித்தவர். ஜெமினி(நடிகர்அல்ல)
பிடித்த விழையாட்டு. கபடி(இதில்தான் காலைவாரலாம்)
பிடித்த வீரவிழையாட்டு.கறிச்சட்டியடி
பிடித்த பாடல்.இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலை உனக்கு கவலைஎதுக்கு(படம் நினைத்தாலே இனிக்கும்)

பஞ்ச் டயலாக்.. சிக்ஸ்ரிதான் ஆனாலும் செக்சி

புலம்பல். நானும் நாலுபேருக்கு தலைமை தாங்கலாமெண்டு நினைச்சு புலியெதிர்ப்பை தெரியாத்தனமாய் தொட்டுப்போட்டு தொடரவும் முடியேல்லை. விடவும் முடியேல்லை.புலிளுக்கு ஒரேயொரு தலைமைதான். ஆனால் புலியை எதிக்கிறவை எல்லாருமே தாதான் தலைவரெண்டுறாங்கள்.இதுகளுக்கெல்லாம் நான் தலைமை தாங்கிறது நடக்கிற காரியமா??நாசமாய்போக..


என் இனிய சொந்த பந்தங்களே அடுத்ததாய் யாருடைய சுய விபரம் வருமெண்டு ஆவலாய் இருப்பீங்கள். (பி)றாஜேஸ் ஆச்சியின்ரை விபரத்திலையே இரண்டு பெண்களின்ரை பெயர் எழுதியிருக்கிறன் அதிலை யாராயிருக்குமெண்டு பூவா தலையா போட்டு பாத்து தலையை குழப்பிக்கொண்டிருங்கோ அடுத்த இதழில் சந்திக்கும்வரை அன்புடன் சாத்திரி.

3 Comments

Anonymous @ 10:13 AM

தேவையில்லாமல் சாத்திரி நீர் எமது சிக்ஸ்ரி அழகி செக்ஸியைப் பற்றி பயோடேற்றா தாறது நல்லதில்லை சொல்லிப்போட்டம்.

பிள்ளையான் சங்கம்

Anonymous @ 2:04 PM

புலம்பல். நானும் நாலுபேருக்கு தலைமை தாங்கலாமெண்டு நினைச்சு புலியெதிர்ப்பை தெரியாத்தனமாய் தொட்டுப்போட்டு தொடரவும் முடியேல்லை. விடவும் முடியேல்லை.புலிளுக்கு ஒரேயொரு தலைமைதான். ஆனால் புலியை எதிக்கிறவை எல்லாருமே தாதான் தலைவரெண்டுறாங்கள்.இதுகளுக்கெல்லாம் நான் தலைமை தாங்கிறது நடக்கிற காரியமா??நாசமாய்போக..
Sathiri,
This is your hilight.
-Sinnakka

Anonymous @ 2:04 PM

தனிபட்டவர்களை தூற்றுவது தான் உமது பதிவா?