Thursday, October 18, 2007

சிலதமிழிச்சிகளின் பேச்சுகள்

26 வது பெண்கள் மகாநாடு நடந்து முடிந்த பின்னர் அதில் சிலதமிழிச்சிகளின் பேச்சுகள் வெளிவந்த பின்னராவது நான் எழுதிய கட்டுரையின் உண்மைதத் தன்மை பற்றி வலைப்பதிவாளர் பலரிற்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கூட்டத்தை இப்பொழுதல்ல 26 வருடமாக பார்த்து வருபவன் நான் .இதுதான்தலித்துகள் மகாநாட்டிலும் நடக்க போகிறது மற்றபடி பெரிதாய் ஒன்றும் இல்லை. கூடிபேசி படம் எடுத்து இணையத்ததிலை போடுவார்கள் அதை நாங்கள் பார்த்து ரசிக்கலாம்.

No comments:

Post a Comment