பொம்பளைப் பொறுக்கிங்களா?
பெண்கள் என்றால் உங்களுக்கு என்ன காமக்கழிச்சடைகளா?
போதைக்கு உபயோகித்துக் கொள்ளும் வஸ்துக்களா?
உங்களின் காமவெறிக்கு உருவான ஜீவன்களா?
இணையத்தில் சில பொம்பளைப் பொறுக்கி பதிவர்கள் இருக்கிறார்கள்.
பெண் பதிவர்களை எப்படி வர்ணிப்பது?
கவர்ச்சியான அதே சமயம்
இரட்டை அர்த்த வார்த்தைகளை எப்படி போட்டு எப்படி எழுதுவது
என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்!
உதாரணத்திற்கு பதிவர் சாத்திரி என்னை ஆண்பாலில் அழைக்கின்றார்.
http://sathirir.blogspot.com/2007/10/blog-post_8155.html
இயக்கத்தின் ஆதரவாளர் போல் பேசும் இவரின் செயல்களுக்கு
இயக்கம் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
நான் பெண் என்பது தெரிந்தும் "தம்பி" என்று அழைப்பதற்கு காரணம்
பல உட்பொருளை கொண்டது. முகம் தெரியாத அவரை நான் "டீ" போட்டு
பேசட்டுமா? ஏன்டி நீ உன் அம்மாவை "அப்பா" என்று தான் அழைப்பாயாடி!
அனானி பெயரிலும் அதை தொடர்ந்து வரும் உன் பின்னூட்டத்தையும்
வைத்து உன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டாய்!
பெண் என்றால் கேலிக்குறிய ஜீவனாக நினைக்கும் உனக்காக
நிர்வாணப் பெண்களின் போராட்டத்தைத்பார்.
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_29.html
உரிமையும், அட்டுழியமும், ரொவுடித்தனமும் அதிகரிக்கும் போது
ஆவேசப் பெண்களின் புரட்சியை பார்.
தமிழச்சி
பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா.
தொடர்புகளுக்கு : periyar71@yahoo.com
Posted by தமிழச்சி at 12:54
எனக்கெல்லாம் மினக்கெட்டு பதில் பதிவு போட்டதற்கு நன்றி தமிழிச்சி மற்றப்பக்கம் உங்களிற்காக சிறீ ரங்கன் கொடுக்கு கட்டிவிட்டார் முடிந்தால் சோபா சக்தி .சுகனையும் ரயாகரனையும் கூப்பிடுங்கள்..வாழ்க பெரியார் விழிப்புணர்வு. வளர்க அவர்புகள் ஒங்குக தமிழிச்சி தம்பியின் தற்பெருமை
No comments:
Post a Comment