எனது நண்பரான நந்தா கந்தசாமியின் மனக்குமுறல்.
என்னுடைய் ஓவியத்தை இணைய தளத்தில் இருந்து திருடி மழை ருசி என்னும் புத்தகத்தில் கவர் டிசைன் ஆக கிழக்கு பதிப்பகம் பாவித்திருந்தார்கள் . அதில் எனது பெயர் கூட குறிப்பிட படவில்லை. பல இணைய என் முகம் கூட தெரியாத நண்பர்கள் பலர் கிழக்கு பதிபக்தினருடன் இது சம்பந்தமாக இணைய தளங்களில் எழுதியும் அம்பலப் படுத்தி இருந்தனர்
இதன் பின்பு கிழக்கு பதிபகத்தை சேர்ந்த
சேசாத்ரி என்னுடன் தொடர்புக்கொண்டு நடந்த தவறுகளுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார் அத்துடன் நான் கேட்டு கொண்டது க்கு இணங்க கைருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் எனது பெயர் அச்சிடபட்டு வெளிடுவதாக சொன்னார்கள் அதன் பிற்பாடு
மழை ருசி இரண்டு புத்தகங்களில் எனது பெயர் வெட்டி ஒட்டி அனுபி ருந்தனர் அத்துடன் அவர்களது வெளிஈடுலிருந்து நான்கு புத்தகங்கள் அனுப்பி இருந்தார்கள் அனால் இன்று தட்செயலக இணைய தளத்தை பார்த்தபோது என்னக்கு காம்பன்சேஷன் தொகை கொடுக்கபட்டதாக ... Lire la suite
பா .ராகவன் எழுதி உள்ளார். இது மிகவும் கேவலமானதும் அப்பட்டமான பொய்யுமாகும்
அவரது இணையதலத்தில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புகேட்க தவிர்க்கவில்லை என்ன சொல்லி கொடுப்பனவு கொட்டுக்கபட்டது என அபாண்டத்தை சுமத்துகிறார்
ஏதோ கம்யூனிக்கேஷன் கேப் போல தெரிகிறது.
ReplyDeleteஇந்த தலைப்பின் தொனி சரியில்லை. வாசிப்பவர்கள் தவறான அர்த்தம் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
தயவு செய்து மாற்றவும்.
என்ன செந்தழல் சார்,
ReplyDeleteஉங்களுக்கு ஏதாவது புத்தகம் போட வேண்டுமா ? கிழக்கு பதிப்பகத்திற்க்கு வக்காலத்து பலமா இருக்கு :-)
இணையத்துல இத்தனை வருடங்களில் எத்தனை திருட்டுக்களை கிழக்கு செய்திருக்கிறது என பட்டியல் போட்டால் குறைந்தது 10 திருட்டுகளை பட்டியலிடலாம்.
கிழக்குப் பதிப்பகம் Permission? Are you kidding ?
http://kalvetu.blogspot.com/2006/09/permission-are-you-kidding.html
கிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்?
http://elanko.net/?p=503
//காம்பன்சேஷன் தொகை கொடுக்கபட்டதாக ... Lire la suite
ReplyDeleteபா .ராகவன் எழுதி உள்ளார்.//
//இந்த தலைப்பின் தொனி சரியில்லை. வாசிப்பவர்கள் தவறான அர்த்தம் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
தயவு செய்து மாற்றவும்//
ஆமாம்! காம்பன்சேஷன் தொகையைத்தான் திருடிட்டாரோன்னு ஒரு அர்த்தம் வருது!
தலைப்பை ரீ கன்சிடர் செய்வது நல்லது
அனானி அண்ணே.
ReplyDeleteபுத்தகம் போடனும் என்றால் சொந்தமாகவே அச்சிட்டு இலவசமாகவே வினியோகிக்கும் அளவுக்கு தில் இருக்கிறது.
ஆனால் நான் ஒரு மொக்கை. அந்த அளவுக்கு சரக்கில்லை. என்பது ஊருக்கே தெரியும்.
அன்புள்ள செந்தழல் ரவிக்கு
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின்பு உங்கள் கடிதம் படித்தேன். அதிர்ச்சியடைந்தேன். உங்களுக்குக்கூட அந்தத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறதே என்று எண்ணி. பொதுவாக கிழக்கு பதிப்பகம் ஆர்பரிப்புக்கு அதிக இடம் கொடுக்கும். அடக்கம் என்பது கிஞ்சிற்றும் இருக்காது. பொறாமை உணர்ச்சிக்கு அளவே இல்லை. சீர்தூக்கி பார்க்கும் சிந்தனா சக்தி இல்லவே இல்லை. இப்படி ஏகப்பட்டதை சொல்லக்கொண்டே போகலாம்.
ஆள் குறைப்பு என்ற பெயரில் வேலையாட்களை குறைத்துவிட்டு புறக்கடை வழியாக ஆள்களை சேர்க்கும் தந்ரோபாயம் அதற்கு கைவந்த கலை. ஆனால் சோசாதிரி விஜய் டி.வி.யில் தொழிலாளர்களைப் பற்றி பலப்பட பேசுவார். பலமுறை அவர் தன்னை ஓர் அரசியல்வாதி என்றும் கூறியிருக்கிறார்.
அணுகுமுறையோடு பழகாதவர்கள், பொறுமையைக் கைகொள்ளாதவர்கள், தனக்கு பிடித்தவர்களை மட்டும் பக்கத்தில் வைத்துகொள்வது, தனக்கு பிடிக்காதவர்களை துரத்தி விடுவது என அதன் பாணி நன்றாக நடைபயின்று கொண்டிருக்கிறது.
இலாப நோக்கம் கருதியே பத்ரி அவர்கள் இந்த தொழிலை தொடங்கியிருக்கிறார். நல்ல வேலையில் இருந்தவர்தான் அவர். பி.எச்.டி. படித்தும் தமிழில் ஒரு புத்தகத்தை வெளியிட முடியாத நிலை அவருக்கு இருந்தது. அப்படியே அவர் எழுதினாலும் அதை பற்றி கேலியும் கிண்டலுமாக பேசி அவர் மனதை காயப்படுத்தும் வேலைகளும் நடந்து இருக்கின்றன. பாவம் பத்ரி இப்போது அவரது நிலைமை என்ன என்று தெரியவில்லை. நல்லவேளை ராகவன் பக்கத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.
இயற்கை செய்த இமாலயத் தவறு என்னவெனில் பத்ரியும் ராகவனும் ஒருவரையொருவர் சந்தித்ததுதான்.
அன்புடன்
இல.விநாயகன்.
சென்னை.