Monday, March 30, 2009

நான் அயன் பார்த்திட்டேன்....






எங்கள் ஊரில் இதைத்தான் அயன் என்று சுருக்கமாய் சொல்வோம்.......

20 comments:

  1. Anonymous3:21 PM

    இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?

    துரை

    ReplyDelete
  2. Anonymous5:37 PM

    போடாங்ங்ங்

    ReplyDelete
  3. பசுமை நிறைந்த நினைவுகள் சாத்திரிக்கு ஞாபகம் வருதே...

    ReplyDelete
  4. அயன் படம் அருமை. நன்றி சாத்திரி அண்ணை :)

    ReplyDelete
  5. //Anonymous Anonymous said...

    இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?

    துரை

    3:21 PM//

    நாங்க கேட்டமா??

    ReplyDelete
  6. //tamil24.blogspot.com @ 1:01 AM

    பசுமை நிறைந்த நினைவுகள் சாத்திரிக்கு ஞாபகம் வருதே...///

    சிரட்டையை கொழுத்தி அயன்பெட்டிக்குள்ளை போட்டு வெள்ளை சேட்டை தேய்கேக்குள்ளை சாம்பல் விழுந்து அதையும் சேத்து தேச்சு போட்டுக்கொண்டு போய் பள்ளிக்கூடத்திலை அடிவாங்கின நினைவுகள்

    ReplyDelete
  7. Anonymous11:05 AM

    //////Anonymous Anonymous said...

    இது யோக்கா ? நாங்க இப்ப சிரிக்கனுமா?

    துரை

    3:21 PM//

    நாங்க கேட்டமா??///


    hahahahahaha... What a spontaneous shot!!! சாத்திரிக்கு இப்படி நகைச்சுவை கூட வருகிறதே!? மிகக் கோபமான பேர்வழி என்றல்லவா நினைத்தேன்!!

    ம்ம்ம்ம்ம்......Good

    ReplyDelete
  8. Anonymous11:26 PM

    Saththiriyar,

    nee nalavan endu ninaichaal......dobi endu kaattip pooddaiyada......athan varalaaru eluthekkillai..veluthu vaangkurai...kulappuththi enga ponalum vidathu thaan.

    ReplyDelete
  9. என்ன அசத்திட்டதாக நினைப்போ?
    இந்த நிலையிலும் படம் என்ற படோபடம் போகல்லை?நக்கல்,

    ReplyDelete
  10. //hahahahahaha... What a spontaneous shot!!! சாத்திரிக்கு இப்படி நகைச்சுவை கூட வருகிறதே!? மிகக் கோபமான பேர்வழி என்றல்லவா நினைத்தேன்!!

    ம்ம்ம்ம்ம்......Good//

    நான் கோபமான பேர்வழியா?? அவ்வ்வ்வ்.....:) :):)

    ReplyDelete
  11. Anonymous @ 11:26 PM

    Saththiriyar,

    nee nalavan endu ninaichaal......dobi endu kaattip pooddaiyada......athan varalaaru eluthekkillai..veluthu vaangkurai...kulappuththi enga ponalum vidathu thaan.

    உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.

    ReplyDelete
  12. Anonymous3:34 PM

    //உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//

    அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று

    http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html

    ReplyDelete
  13. Anonymous3:37 PM

    கிகிகிகிகி

    ReplyDelete
  14. என்னோட அயனை திருடிட்டுப் போனது நீங்கள்தானா? ஜீன்ஸ் பேண்ட் தேய்க்கிறதுக்குன்னே வச்சிருந்த இரும்பு அயன்.

    ReplyDelete
  15. //♥ தூயா ♥ Thooya ♥ @ 3:37 PM

    கிகிகிகிகி//

    ஆங் வாங்க அம்மணி

    ReplyDelete
  16. // ராஜ நடராஜன் said...

    என்னோட அயனை திருடிட்டுப் போனது நீங்கள்தானா? ஜீன்ஸ் பேண்ட் தேய்க்கிறதுக்குன்னே வச்சிருந்த இரும்பு அயன்.//

    திருடலையே.. பேரீச்சம் பழம் தந்துதானே வாங்கினேன். :):)

    ReplyDelete
  17. ஹாஹாஹா..

    :-)))

    உங்க பேருக்கு என்ன அர்த்தம்??

    ReplyDelete
  18. //Anonymous @ 3:34 PM

    //உங்களை மாதிரி சாதித் திமிர்பிடித்தவர்கள் இருக்கும்வரை நானும் வெளுத்து(துவைத்து)கொண்டுதானிப்பேன்.எனவே நான் அழுக்குகளை துவைக்கும் சலவைத்தொழிலாளிதான்.//

    அடித்து துவைக்க வேண்டிய சமூகக் கறைகள்... ஈழத்தில் இன்று அந்த மக்கள் பேரவதிப் படுவதற்கு இவர்களைப் போன்றவர்களே மூல காரணம்.. இது போன்ற அஃறிணைகளைப் பற்றிய பதிவு ஒன்று

    http://nettrayakaattru.blogspot.com/2009/03/blog-post_31.html//

    நல்லதொரு பதிவு

    ReplyDelete
  19. Anonymous1:20 PM

    போடாங்ங்ங்....dobi payya

    ReplyDelete
  20. /Anonymous @ 1:20 PM

    போடாங்ங்ங்....dobi payya//

    பையா..கே. தரப்சே...சுக்கிரியா...

    ReplyDelete