கலைஞரே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கவிதையொன்று எழுதுங்கள்
கறுப்புக்கண்ணடிடியுடன்
கரகரத்த குரலால்
கலைஞர் தொலைக்காட்சியில்
கட்டுமரமாவேன் என்றதைப்போல
கவிதையொன்று எழுதுங்கள்
முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து
முத்துக்குமாரெனும்
முத்தான உடன்பிறப்பொன்று
முடியாட்சி முற்றத்தில்
முடித்துக்கொண்ட
மூச்சுக்காற்றில்
மு. க. குடும்பத்திற்கு
மூலதனம் தேடாமல்
முடிந்தால் எழுதுங்கள்
அருமை அண்ணா!!
ReplyDeletesuper
ReplyDelete